Thirukkural திருக்குறள் 619
ஆள்வினை உடைமை |
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.
- (குறள் : 619)
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயின், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
ஆள்வினை உடைமை |
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.
Comments
Post a Comment