திருக்குறள் - Thirukkural 114
நடுவுநிலைமை | திருக்குறள் - Thirukkural |
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
- (குறள் : 114)
ஒருவர் நடுவு நிலைமை உடையவர்; அல்லது இல்லாதவர் என்பதை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.
Comments
Post a Comment