திருக்குறள் - Thirukkural 114

 நடுவுநிலைமை

திருக்குறள் - Thirukkural

  
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
- (குறள் : 114)
ஒருவர் நடுவு நிலைமை உடையவர்; அல்லது இல்லாதவர் என்பதை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்