திருக்குறள் Thirukkural 129

அடக்கமுடைமை

திருக்குறள் - Thirukkural

  
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே.
நாவினால் சுட்ட வடு.
- (குறள் : 129)
தீயினால் சுட்டபுண் புறத்தே வடுவாக இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்