Thirukkural 892 திருக்குறள்

திருக்குறள்

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் 

 

தமக்கு மேலான, ஆற்றல் மிகுந்த பெரியோரை மதிக்காமல் நடந்தால், (அத்தைய செயல்பாடு) அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைக் கொண்டுவந்து தரும். 

திருக்குறள் (எண்: 892)

 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

Comments