Thirukkural திருக்குறள் 150.
திருக்குறள் அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று இந்தக் குறளின் பொருள் அறத்தின்வழி நில்லாதவன், கேடு செய்பவன் என்றாலும் தனக்கு உரிமையில்லாத பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லது. திருக்குறள் (எண்: 150 ) அதிகாரம் பிறன் இல் விழையாமை