Thirukkural, 13, திருக்குறள்,
வான் சிறப்பு |
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
- (குறள் : 13)
மழைபெய்யாது பொய்யாகிப் போனால் கடல் சூழ்ந்த பரந்த இவ்வுலகத்தில் பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
வான் சிறப்பு |
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
Comments
Post a Comment