Thirukkural 25 திருக்குறள்
நீத்தார் பெருமை | திருக்குறள் - Thirukkural |
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
- (குறள் : 25)
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
Comments
Post a Comment