Skip to main content
thirukkural திருக்குறள் 461
திருக்குறள்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு
உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
திருக்குறள் (எண்: 461)
அதிகாரம்: தெரிந்து செயல்வகை
Comments
Post a Comment