திருக்குறள் - Thirukkural 246

அருளுடைமை

  
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
- (குறள் : 246)
அருள்இல்லாதவராய் அறமற்றவற்றைச் செய்து வாழ்கின்றவர்களை உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோள்களை மறந்தவர்கள் என்பர்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்