Thirukkural திருக்குறள் 460
சிற்றினம் சேராமை |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
- (குறள் : 460)
நல்ல இனத்தைவிடச் சிறந்த துணையாவது உலகத்தில் யாதும் இல்லை; தீய இனத்தை விட அல்லல் படுவதத்துவதுமான பகையும் இல்லை.
சிற்றினம் சேராமை |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
Comments
Post a Comment