Posts

Showing posts from August, 2025

ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார்

Image
  ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         22 August 2025         அ கரமுதல (௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்- தொடர்ச் சி) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள் புலவர்   வி . பொ . பழனிவேலனார் ஆ.தமிழர் ரு .  பெரியார்   கூற்றும்   தமிழர்   நிலையும் ‘ தமிழில்   என்ன   இருக்கிறது ? ’  –  இந்த   வினா   தந்தை   பெரியாரவர்களால்   எழுப்பப்பட்டது .   அது   மட்டுமா ?   தமிழ்   ஒரு   காட்டுமிராண்டி   மொழி   என்பதும்   அவரது   கூற்றாகும்   “ இவற்றைச்   சொன்னதன்   உட்பொருள்   யாது ? ”   என்பதே   ஈண்டு   ஆராயற்பாலது .   பெரியாரவர்கள் ,  தமிழின்   மீதுள்ள   வெறுப்பினால்   இவ்வாறு   கூறினார்களா ?  என்றால்   இல்லை ! இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறை...