Skip to main content

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்


திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்

இதில்
நாண் பூட்டி
அம்பு எய்ய
வருபவர் யார்?
++
இன்னும் எத்தனை
காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்…
அந்த வானம்?


  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்