Skip to main content

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்


திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்

போகும் இடமெல்லாம்
எடுத்தேதான் செல்கிறாள்…
இன்னும் எழுதாக் கவிதைகளை!
+++
ஒப்படைத்து விட்டாள் சொற்களைக்
கவிதைகளாக்கி
வாசகர் வசம்..!
  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்