Skip to main content

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

     08 அக்தோபர் 2017      கருத்திற்காக..


திருப்பூர் தேவியின் குறும்பாக்கள்

– விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்



வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன்
அரற்றியது…
மணலையிழந்த ஆறு!

பெருங்கூட்டம்
எனப் பெயர் வாங்கின…
தனித்தனியான விண்மீன்கள்!

யார் ஒளித்து வைத்தது
குழலையும் இசையையும்…
மூங்கில் வனத்தினுள்?


  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue