திருக்குறள் Thirukkural 1022
குடிசெயல்வகை |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
- (குறள் : 1022)
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
குடிசெயல்வகை |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
ஆழமான கருத்துடைய அற்புதமான குறள்
ReplyDelete