திருக்குறள் Thirukkural 1269

 அவர்வயின் விதும்பல்

  
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு.
- (குறள் : 1269)
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாகக்) கழியும்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்