Thirukkural திருக்குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(குறள்எண்:69)
குறள் விளக்கம்
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என
பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற
மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா : தம்
மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட
தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
Thirukural » Aram
| |||||||
Comments
Post a Comment