திருக்குறள் Thirukkural 1072
கயமை |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
- (குறள் : 1072)
நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால் கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
கயமை |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
Comments
Post a Comment