Thirukkural திருக்குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
(குறள்எண்:211)
குறள் விளக்கம்
மு.வ : இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
சாலமன் பாப்பையா : பிறர்க்கு
உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று;
ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும்
மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
Thirukural » Aram
| |||||||
Comments
Post a Comment