Thirukkural 1245 literature
நெஞ்சோடு கிளத்தல் |
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
- (குறள் : 1245)
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
நெஞ்சோடு கிளத்தல் |
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
Comments
Post a Comment