திருக்குறள் Thirukkural 1244
நெஞ்சோடு கிளத்தல் |
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
- (குறள் : 1244)
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன்கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
Comments
Post a Comment