Thirukkural திருக்குறள் 844

 
 
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
(குறள்எண்:844)
குறள் விளக்கம் 
 
மு.வ : புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா : அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
 
Thirukural » Porul
   



 
What is stupidity? The arrogance that cries,.

‘Behold, we claim the glory of the wise.’
( Kural No : 844 )
 
Kural Explanation: What is called want of wisdom is the vanity which says, “We are wise”.
 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்