Skip to main content

யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்


யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்

kaandhal_puu_flower
தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ;
அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ.
கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்