மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 13 திசம்பர் 2018 கருத்திற்காக. . மெய்யெழுத் தறிவாய் ! க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு . பொன்னவைக்கோ