Skip to main content
மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ
மெய்யெழுத் தறிவாய் !
க்ங்ச் ஞ் என்று கொஞ்சு
ட்ண்த் ந் என்று முந்து
ப்ம்ய் ர் என்று வென்று
ல்வ்ழ் ள் என்று துள்ளு
ற்ன் ற்ன் என்று சொல்லு
மொத்தம் பதி னெட்டு
மெய்க ளென்று கொள்ளு
முனைவர் மு.பொன்னவைக்கோ
Comments
Post a Comment