தமிழ்த்திரு வாழ்க – கவியோகி

kaviyogi-suthananthabharathiyar02

தமிழ்த்திரு வாழ்க

“திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்”
- கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/Thamizhannai02.jpg


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்