Posts

யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 201, ஆவணி 11, 2048  / ஆகத்து27, 2017 யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன் இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஆகத்து 2017       கருத்திற்காக..  (யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி )   யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும் பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழ்வார்  அங்கே கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள் காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு   இருக்கா  தங்கே இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள் இலக்கியமாய்ப்    போற்றிடுவர் !   கணினி   மூலம் பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே ! நாடுகளுக்    கிடையெந்த   தடையு ...

யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 200, ஆவணி 04, 2048  / ஆகத்து20, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      20 ஆகத்து 2017       கருத்திற்காக.. (யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 அறிவியலில்    உலகமெல்லாம்    அற்பு   தங்கள் அரங்கேற்றக்    கலவரங்கள்    அரங்க    மேற்றி அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம் அணுப்பிளந்து   அடுத்தகோளில்    அவர்க    ளேற வெறியாலே   உடன்பிறந்தார்    உடல்பி   ளந்து வீதியெலாம்    குருதியாற்றில்   ஓடம்   விட்டோம் நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும் நேர்த்திகடன்   கோயில்முன்   செய்கின்    றோம்நாம் ! வானத்தை   நாம்வில்லாக    வளைக...

முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்

Image
அகரமுதல 200, ஆவணி 04, 2048  / ஆகத்து20, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      20 ஆகத்து 2017       கருத்திற்காக.. முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து   தமிழ் ஆய்வுலகில் மிக  முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா (பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார்.   உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து உதவுவார். கிடைக்காத குறிப்புகள் எங்கே கிடைக்கும் என்பதையும் கூறி, அவை கிடைக்கவும் ஆவன செய்யும் தன்மை இவருக்குண்டு என்று பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ம.இரா. அரசு குறிப்பிடுகிறார். இந்தியாவின் முதல் முயற்ச...