யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 201, ஆவணி 11, 2048 / ஆகத்து27, 2017 யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன் இலக்குவனார் திருவள்ளுவன் 27 ஆகத்து 2017 கருத்திற்காக.. (யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி ) யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 பலமொழிகள் பேசினாலும் அன்பு என்னும் பாலத்தால் ஒருங்கிணைந்தே வாழ்வார் அங்கே கலக்கின்ற கருத்தாலே மொழிக ளுக்குள் காழ்ப்புகளும் உயர்வுதாழ்வு இருக்கா தங்கே இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்தே தங்கள் இலக்கியமாய்ப் போற்றிடுவர் ! கணினி மூலம் பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற பயனாலே மொழிச்சண்டை இல்லை அங்கே ! நாடுகளுக் கிடையெந்த தடையு ...