Posts

திருக்குறள் Thirukkural 543

 செங்கோன்மை திருக்குறள் - Thirukkural    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் ன்றது மன்னவன் கோல். - (குறள் : 543 ) உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.  ++++++++++++++++++++++++++++++++++++++++++++ அந்தணர் - அறிநெறி வாழ்வோர் ; எச்சாதிப்பிரிவினரும் அல்லர்

Thirukkural திருக்குறள் 150

  அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. - குறள்: 150,  அதிகாரம் : பிறனில் விழையாமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .      பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். - கலைஞர் மு. கருணாநிதி   காண்க : http://literaturte.blogspot.in/search?q=150

Thirukkural திருக்குறள் 37

குறள் அமுதம்     அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (குறள்எண்:37) குறள் விளக்கம்    மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    (பல்லக்கைச் சுமப்பவன் பாவி எனவும்  பல்லக்கில் இருப்பவன் நல்வினை யளான் எனவும் ஒப்பிடுவது தவறு.)

Thirukkural திருக்குறள் 157

Image
திருக்குறள் திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.   திருக்குறள் (எண்: 157)  அதிகாரம்: பொறை உடைமை

inidhea ilakkiyam 6 :இனிதே இலக்கியம் 6 - விண்ணப்பத்தைக் கேட்பாயாக!

Image
    http://thiru-padaippugal.blogspot.in/2013/01/inidhea-ilakkiyam-6-6.html

Thirukkural திருக்குறள் 1211

கனவுநிலை உரைத்தல் திருக்குறள் - Thirukkural    காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.   - (குறள் : 1211 ) (யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

Thirukkural திருக்குறள் 551

Image
திருக்குறள் கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து    குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.  திருக்குறள் (எண்: 551)  அதிகாரம்: கொடுங்கோன்மை