Thirukkural திருக்குறள் 102
குறள் அமுதம் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள்எண்:102) குறள் விளக்கம் மு.வ : உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். சாலமன் பாப்பையா : நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும் English Version Thirukural » Aram : A timely benefit, -though thing of little worth,,, The gift itself, -in excellence transcends the earth. ( Kural No : 102 ) Kural Explanation: A favour conferred in the time of need, though it be small (i...