Posts

அகர முதல எழுத்தெல்லாம்...

Image
thiru said... பாராட்டுகள். இந்தியக்கண்டத்தில் உள்ள சிங்களம், மராத்தி, ஒரியா, முதலான பிற மொழிகளின் முதல் எழுத்தும் அ கரம்தான். சப்பானிய உயிரெழுத்து அ,இ,உ,எ,ஒ எனவே அதன் முதல் எழுத்தும் அகரம்தான். இவ்வாறு பிற மொழிகள் பற்றி அறிந்து மேலும் விரிவாக வழங்க வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! / June 18, 2012 6:40 PM சரம் http://tamilsaram.blogspot.in/2010/05/blog-post.html#comment-form   மனதில் பூத்தவை... தொடுத்தேன் சரமாக... அகர முதல எழுத்தெல்லாம்... இனத்துக்கெல்லாம் மொழிதான் அடையாளம். மொழிக்கெல்லாம் எழுத்துதான் அடித்தளம். எழுத்துக்கெல்லாம் அகரம்தான் முதன்மை. மொழிகளில் பல்லாயிரம் உண்டு. நான் கேள்விப்பட்ட சில மொழிகளுக்கு எந்த எழுத்து அகரம் என்று பார்க்கலாமே, வாருங்கள்! 1.  ஆப்பிரிக்கான் மொழி (ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A , அ 2.  டன்ஸ்க் மொழி (டென்மார்கில் பேசப்படும் மொழி) - A, ஏ ...

தாகூரால் பாராட்டப்பெற்ற உ.வே.சா.

Image
Praise from one great man for another B. Kolappan   the hindu, CHENNAI, May 2, 2012 Share   ·   Comment (5)   ·   print   ·   T+    U. Ve. Swaminatha Iyer The meeting of Gurudev from Bengal and the grand old man of Tamil literature in 1926 in Chennai was a historic moment. Not only did Tagore call on U. Ve. Swaminatha Iyer but also penned a poem in praise of his efforts to salvage ancient classical Tamil literary works from palm leaf manuscripts, which Tagore said put Mother Tamil on a higher pedestal. “The ancient glory of Dravidian country was recorded on palm leaves, and it was known to the world because of you. Like sage Agasthya, you put Mother Tamil on higher pedestal. You adorned the feet of Mother Tamil with the five epics such as Chinthamani and Manimekalai,” thus goes Tagore's poem. The poem would have gone into oblivion but for the efforts of the l...

Chalapathy brings out Thamotharampillai letters

Image
Chalapathy brings out Thamotharampillai letters [TamilNet, Sunday, 13 May 2012, 10:15 GMT] Tamil historian Professor AR Venkatachalapathy, delivering keynote address at Tamil Studies Conference in Toronto on Saturday, brought out hitherto untapped objective evidences of around two scores of letters written by CW Thamotharampillai (1832–1901) to UV Swaminathaiyar (1855–1942), for a better understanding of the relationship between the two pioneer editors coming from Jaffna and Tamil Nadu in transferring Tamil classics from palm leaf manuscripts to print media. The letters dating between 1883 and 1899 show that despite being rivals in publication the two were in close contact and cooperative if not collaborative. The letters also show the generosity and magnanimity of Thamotharampillai, personally and in matters of publication, and as a senior scholar he encouraged Swaminathaiyar and saw in him the future of classical editorial scholarship, Chalapathy said. Profes...

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவாக...

Image
ஞாயிறு கொண்டாட்டம் அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவாக... குடந்தை த.சீ. பாலு First Published : 13 May 2012 12:00:00 AM IST திருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்."நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்மு...

Iniyavanukku 70; ilakkiya veedthikku 34

Image
கவின் இல்லம் இலக்கிய வீதிக்கு 34 தமிழ்முனி இனியவனுக்கு 70 Apr 21, 2012 by தமிழ்வேல் in விருந்தினர் அறை 0 comments 50 ஆண்டுகளுக்குமேலாக எழுத்தாளராகப் பணி, 33 ஆண்டுகள் இடையறாத அமைப்புப் பணி எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் ‘இலக்கிய வீதி’ அமைப்பாளர் இனியவனின் 70ம் ஆண்டு விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் பிற இடங்களிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதை முன்னிட்டு அவரிடம் ஒரு நேர்காணல்... இனியவன் பெயரில் மட்டுமல்ல, நேரிலும் இனியவராகவே இருக்கிறார். இனியவன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல, பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து இன்றுவரை செயல்பட்டுவருபவர். அதோடு தமிழின் தற்கால இலக்கியத்துக்கு வளம் சேர்க்க பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. • இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்.. “9ஆம் வகுப்பு படிக்கும்போதே ‘மாணவர் குரல்’ என்ற இதழில் முதல் சிறுகதையை எழுதினேன். அது பரிசும் பெற்றது. அந்த ஊக்க...

To forget good turns is not good: நன்றி மறப்பது நன்றன்று

Image
                      நன்றி மறப்பது நன்றன்று எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர்       இணையிலா நன்றியின் தேட்டம் ; இங்கொரு நன்மையும் எட்டும் - வரும்       எழில்மிகு மறுமையும் கிட்டும் !                              வாய்ப்புகள்   வழங்கியோன் இறைவன் - இந்த       வாயால் மறுத்தலும் முறையோ? , தேய்ந்திடும் பூமியில் வாழ்வு - நீயும்         தொழுதலும் நன்றியின் பதிவு அமுதினை   வழங்கிடும் இறையை -   அவனும்      அருளியத் தேன்மொழி மறையை நமதெனப் போற்றிடும் மனமும் - இனி      நன்றியைக் நவின்றிடு தினமும் காலமும் கரைவதைக் காண்பாய் - நம்      காசுகள் குறைவதைக...
Image
சீனத்து இலக்கியப் பட்டு பா. கிருஷ்ணன் First Published : 01 Mar 2012 09:37:39 AM IST ஸ்ரீதரன்மதுசூதனன் சீன மொழியின் மிகப் பழைய பாடல் தொகுப்பை அந்த மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு, அதன் மண் வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார் இந்திய வெளியுறவு அதிகாரி ஸ்ரீதரன். "வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை' என்பது நூலின் தலைப்பு. பிற மொழிபெயர்ப்பைப் போல் அல்லாமல், இந்நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கு ஓர் இலக்கியப் பயணமே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். "பயணி' என்ற புனை பெயரில் இந்நூலை தமிழுக்குத் தந்திருக்கிறார். பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் "கலைச் செல்வங்கள் யாவும்' பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல்...