Skip to main content

வான் நிலவே என்னவளும்!-ஆற்காடு.க.குமரன்

 அகரமுதல

குளத்து நீரில் குளிப்பதால்
வெண்ணிலவு…..
பசலையில் மெலிவதால் பிறை நிலவு…….
கூடலில் முழுதாகி
வெள்ளுவா……
வானக் கூடாரத்தில் மறைந்து
நட்சத்திரப் பிள்ளைகளைப் பெறுகையில்
காருவா……….
நிலவே
என்னவள் நிலவே.
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue