வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்
6. நல்லினஞ் சேர்தல்
- நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
- நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
- அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
- தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
- நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
- உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
57.அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
அறத்தையும் பொருளையும் படைப்பவர்கள்.
- பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
- இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
- தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
Comments
Post a Comment