Skip to main content

சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்


சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

villivakkam_vellam-flood
ஓடிவந்த கொலைமழையில்
ஓடியதோ சாதிமதம்
தேடிவந்த உதவிகளில்
தெரிந்ததெலாம் மனிதமனம்
திறந்துவைத்த கோவில்களில்
தெய்வமெலாம் மனிதர்களே
மறந்துவிட்ட சாதிகளும்
மதவெறியும் நமக்கெதற்கு?
செந்தலை கவுதமன்



senthalai_gowthaman



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்