பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


paadu_chitte 

காட்சி – 29

அங்கம்    :     ஆண்சிட்டு, பெண்சிட்டு
இடம்      :     மரக்கிளை
நிலைமை  :     (ஊடல் கூடல்)
(சிட்டுகள் சின்ன சிரிப்பாலே
சிறகால் அடித்து முகம் மலர்ந்து
மெட்டுகள் போட்டு கீச் சீச்
பண்பாடி ஆட்டம் போட்டுவிட)
(கவிஞரும் அன்பும் கண்டதனைக்
கண்களால் சிமிட்டிப் பேசியபின்
புவியைப் பார்த்து மேல் நோக்கி
புன்னகை வீசிய பொழுதினிலே)

(காட்சி முடிவு)
 –  தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
aa.ve,mullainilavazhagan

அகரமுதல 84, ஆனி 06,2046/ சூன் 21, 2015

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue