Skip to main content

அகரமுதல - கவிதை - உரிமை! : ஈரோடு இறைவன் akaramuthala : urimai

உரிமை ! – ஈரோடு இறைவன்

Erode iraiwan01
விலங்கு animal01
வாழ்கிறது
காட்டில்
விடுதலையோடு!

fish-meen01
மீன்
தண்ணீரில்
வாழ்கிறது
விடுதலையோடு !



புழு
 மண்ணில் worm-puzhu01
வாழ்கிறது
விடுதலையோடு !

தமிழா
நீ
வாழ்கிறாயா
விடுதலையோடு !

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்