Posts

Showing posts from February, 2013

பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

Image
பொறுத்திரு மகனே... காலமிருக்கு! By கவிஞர் கோபால்தாசன் First Published : 20 February 2013 06:32 PM IST ஒரு போராளியின் மகனின் மரணத்தை மற்றொரு பதிப்பாக கண்ட கோலம் ... நெஞ்சுக்குள் எரிமலையை வெடிக்கச் செய்தது. மனிதநேயம் செத்தவர்கள் செய்கின்ற படுகொலைகளில் இதுதாம் உச்சகட்டம். போகட்டும். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத்தானே எரியும்? தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி உண்டு. ஒரு பாலகனை அழைத்து வைத்துக்கொண்டு உணவுகொடுத்து நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? மிருகம் கூட அப்படி எண்ணாதே? சிறிது நேரத்தில் தாம் கொல்லப்படுவோம் என அறியாது பசியாறிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் கொல்ல எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது? மனிதனுக்குப் பிறந்தவர் செய்கிற காரியமா இது? இந்திய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகளுக்குக் கூட கடைசி நிமிடம் ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிர்ஷ்டம் கிட்டுமே? அச்சிறுவன் என்ன குற்றம் செய்தான்? ஒரு போராளிக்கு மகனாய்ப் பிறந்தது குற்ற

இளையநிலவைச்சிதைத்த பாவிகள்

Image
திருவள்ளுவன் இலக்குவனார் shared Maraimalai Ilakkuvanar 's status . 2 minutes ago இளையநிலவைச்சிதைத்த பாவிகள் அவர்கள்!இன விடுதலையை எண்ணாத பாவிகள் நாம்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/ கொஞ்சி விளையாடிய குழந்தைமுகம் கண்டும் துவக்கு கொண்டு துடிதுடிக்கக் கொல்லத் துணிந்தனரே! பால்வடியும் முகத்தைப் பார்த்தவர்க்குக் கண்ணில்லையா? பச்சைப் பசுந்தளிரைப் பழிகாரப் பாவிகள் பதைக்கப் பதைக்கக் கொன்றனரே! பிஞ்சுமனம் துவண்டவிதம் அறிவோமா நாம்? கறைபடிந்த காந்தியும் புனிதம் தொலைந்த புத்தரும் வரலாற்றின் ஏடுகளில் வாழ்விழந்து போயினரே! நெட்டைமரமென நின்றுபுலம்புகிறோம்! வெற்றுப் புலம்பல் விடியலைத் தந்திடுமோ?

அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன்

Image
அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன் By dn First Published : 17 February 2013 12:05 AM IST ஒளிப்படங்கள் ஒரு முறை அதிமதுரகவி, மூச்சுவிடும் முன்பே 300, 400 எனப் பாடல்களைப் பாடுவதாகப் பெருமை பேசினார். அதைக்கேட்ட காளமேகப் புலவர், ""பிள்ளாய் இம்மென்னும் முன்னே 700, 800 பாடல்களைப் பாடுவேன்; அம்மென்றால் ஆயிரம் பாட்டுகளைப் பாடுவேன்; சும்மா இருந்தால் இருப்பேன்; வெகுண்டெழுந்தால், யானையின் துதிக்கையைப் போலப் பெரிய தாரைகளாகப் பொழியும் மேகம் நான் என்று நினைப்பாயாக'' என்றார். இப்பாட்டைக் கேட்ட அதிமதுரகவி இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் மெய், பொய் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரியப்போகிறது என்று நினைத்துக் கொண்டு காளமேகப் புலவரை நோக்கி, ""கூர் அம்பாயினும் வீரியம் பேசேல் என்பதை அறியாயோ? நீ இவ்வளவு வீரியம் பேசுகிறாயே, அரிகண்டம் பாடு, பார்ப்போம்'' என்றார். காளமேகம், ""அரிகண்டம் என்றால் என்ன?'' என்று வினவினார். அதைக்கேட்ட அதிமதுரகவி, ""கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிர

பாட்டிசைப்போம் 10 - உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர் : Paattisaippoam 10

Image
  http://thiru-padaippugal.blogspot.in/2013/02/10-paattisaippoam-10.html

பாட்டிசைப்போம் 9 திருக்குறள் நூலைக் கற்றிடுவோம் Paattisaippoam 9

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/9-paattisaippoam-9.html

பாட்டிசைப்போம் 8 உலகே காலடியில் - Paattisaippoam 8

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/8-paattisaippoam-8.html

பாட்டிசைப்போம் 7 போற்றுவோம் அன்னைத்தமிழையே - Paattisaippoam 7

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/7-paattisaippoam-7.html

Paattisaippoam 6 : பாட்டிசைப்போம் 6 தமிழை வாழ்த்துவோம்

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/paattisaippoam-6-6.html

பாட்டிசைப்போம் 5 - வாயோ ஒன்று : Paattisaippoam 5

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/5-paattisaippoam-5.html

பாட்டிசைப்போம் 4 - தமிழ் வாழட்டும்! Paattisaippoam 4

Image
பாட்டிசைப்போம் 4 - தமிழ் வாழட்டும்! Paattisaippoam 4  http://thiru-padaippugal.blogspot.in/2013/02/4-paattisaippoam-4.html

Paattisaippoam 3 : பாட்டிசைப்போம் 3: தூய்மையே செல்வம்

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/paattisaippoam-3-3.html

பாட்டிசைப்போம் 2 - துண்டுத்தாள்கள் bits of paper

Image
http://thiru-padaippugal.blogspot.in/2013/02/2.html

பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday

Image
Happy Birthday  எனப் பாடுவதற்கு மாற்றாக அதே மெட்டில் இவ்வாறு பாடலாம்.  http://thiru-padaippugal.blogspot.in/2013/02/1.html   

இனிதே இலக்கியம் 11 : தமிழே இன்பம் - Inidhea Ilakkiyam 11

Image
  http://thiru-padaippugal.blogspot.in/2013/02/11-inidhea-ilakkiyam-11.html

Inidhea Ilakkiyam 10 இனிதே இலக்கியம் 10 தமிழன்னையை வாழ்த்துவோம்

Image

இனிதே இலக்கியம் 9 தமிழன்னையைப் போற்றுவோம்! Inidhea Ilakkiyam 9

Image
    http://thiru-padaippugal.blogspot.in/2013/02/9-inidhea-ilakkiyam-9.html : 

திருக்குறள் Thirukkural 644

சொல்வன்மை திருக்குறள் - Thirukkural    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் - (குறள் : 644 ) சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும். அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

திருக்குறள் Thirukkural 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். - குறள்: 128,  அதிகாரம் : அடக்கம் உடைமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .     ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும். - கலைஞர் மு. கருணாநிதி

திருக்குறள் Thirukkural 525

குறள் அமுதம்     கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும். (குறள்எண்:525) குறள் விளக்கம்      மு.வ : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். சாலமன் பாப்பையா : ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.   English Version   Thirukural » Porul எழுத்தின் அளவு:             Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall live. ( Kural No : 525 )   Kural Explanation: He will be surrounded by numerous relatives who manifests generosity and aff

பேரறிஞர் அண்ணா நினைவுப்பாடல்

பெரியார் ஆண்டு 134  தொ.ஆ.2877 தி. ஆ.2044 சுறவம் (தை ) 21                                         [ 03 - 02 - 2013 ]                பேரரறிஞர்  அண்ணாவின்  44ஆவது  நினைவுநாள் !                       வள்ளுவக்  கிழவன்  வடித்தெடுத்த                               தெள்ளுதமிழ்  குறள்போல  குள்ளஉருவம்                      அள்ளஅள்ளக்  குறையா  அறிவுப்பெருக்கம்                             துள்ளும்தமிழ்  பேசும்  தூயஉள்ளம்                       இமிழ்கடல்  சூழ்தமிழினத்தை தமிழ்ப்பகைவர்                             உமிழ்கின்ற  எச்சிற்கே  உரித்தாக்கிட்டார்                        சிமிளுயர்த்தும்  காளைகளே  அமிழ்தினத்தை                              அமிழ்த்திட்டோரை அமிழ்த்திட ஆர்த்தெழுகஎன                        குமிழ்சிரிப்  படக்கிகருத்துதனை கொட்டினாரே                             தமிழ்தமிழ் தமிழென்றே  தகவுடைத்த                        நெகிழ்தமிழ் அண்ணனின்  நினைவுநாளின்று                              முகிழ்த்த  மலரானவனான  முன்னவனை                                    நினைவு  கொள்வோம்  நெஞ்சத்தில் !

இலக்கியம் இனிதே 8 - எண்ணம்போல் கடவுள் Inidhea Ilakkiyam 8

Image
    http://thiru-padaippugal.blogspot.in/2013/02/8-inidhea-ilakkiyam-8.html  

திருக்குறள் Thirukkural 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். - குறள்: 138, அதிகாரம் : ஒழுக்கம் உடைமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .     நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural 736 திருக்குறள்

Image
திருக்குறள் கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை   கேடுகள் இல்லாததாக, கெட்டுப்போக நேர்ந்தாலும் வளம் குன்றாத நாடு, எல்லா நாடுகளுக்கும் தலையானது  திருக்குறள் (எண்: 736)  அதிகாரம்: நாடு  

திருக்குறள் Thirukkural 803

பழைமை திருக்குறள் - Thirukkural    பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.   - (குறள் : 803 ) பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோலவே கருதி உடன்படாவிட்டால் அவரிடம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

Thirukkural திருக்குறள் 490,

குறள் அமுதம் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. ( குறள் எண் : 490 ) மு.வ : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். சாலமன் பாப்பையா : ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி. Thirukural » Porul           As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power. ( Kural No : 490 )   Kural Explanation: At the time when one sho

இனிதே இலக்கியம் 7 - அன்பே கடவுள் : Inidhea Ilakkiyam 7

Image
    http://thiru-padaippugal.blogspot.in/2013/02/7-inidhea-ilakkiyam-7.html

Thirukkural திருக்குறள் 614

Image
திருக்குறள் தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாள்ஆண்மை போலக் கெடும்   முயற்சி இல்லாதவன் செய்யும் பேருதவி, கோழை ஒரு கத்தியை எடுத்து வீரம் காட்டுவது போல ( வீண்செயலாக) முடிந்துபோகும். திருக்குறள் (எண்: 614)  அதிகாரம்: ஆள்வினைஉடைமை